Web Analytics Made Easy -
StatCounter

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் நேற்று (01.08.2022) ஆடிப்பூரம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை முடிந்த பிறகு வளைகாப்பு விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *