சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ. 5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி காருக்கான சாவியை பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பேராட்சியர் ஜெகதீசன் கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் வழக்குரைஞர்கள் மற்றும் திருவண்ணாமலை பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
Various health issues we can get if we wear tight fitting clothes!!
Gold Rate Increased Today Morning (18.04.2025)
Be careful!! Eating papads or appalams everyday or in excess amounts could be harmful for your health in these ways!!
போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!
திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!
Try to avoid consuming these vegetables in the summer season!!