Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழாவில் இன்று (06.12.2022) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை பத்தாம் நாள் தீபத் திருவிழாவையொட்டி இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது! 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *