சபரிமலை கோயில் நடை வரும் டிச.30ம் தேதி மீண்டும் திறப்பு!
சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை திறப்பு.
சபரிமலையில் 39 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு பெற்றதை அடுத்து சன்னிதான நடை அடைப்பு மகர விளக்கு பூஜைக்காக டிச.30ம் தேதி மீண்டும் நடை திறப்பு.
கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (28.12.2023) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் பரிந்துரைக்கப்படுவார்கள். இங்ஙனம் வட்டார…
The cost of gold has increased to Rs. 360 per sovereign on Thursday Morning (December 28, 2023). The cost of the gold rate has increased to Rs. 45 per…
If there is one body part that takes the brunt of our everyday activities silently, it is our legs only!! It is with the…
கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் இன்று (27.12.2023) நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பிறகு மாடவீதி உலா நடைபெற்றது.
சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும்…
வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், கோடை…
திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையம், கடலாடி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (28.12.2023) வியாழக்கிழமை காலை 9 மணி முதல்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மலை…
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Wednesday Morning (December 27, 2023). The cost of the gold rate has increased to Rs. 5 per…
கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமில் பணிபுரிய ஆட்கள் தேவை (பெண்கள் மட்டும் ). தகுதியானவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தகுதி: 10th, +2, Any Degree (Basic Computer…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (26.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஒன்பதாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு மாட வீதியில் வளம் வந்தார். இதில் திரளான பக்தர்கள்…
திருவண்ணாமலை ரோட்டரி வேகன் சங்கம் திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் FWC இணைந்து நடத்தும் சிறுதானிய உணவு திருவிழா 2023 இன்றும் (26.12.2023) நாளையும் (27.12.2023) நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்… இடம்: காந்திநகர் பஸ்…
திருப்பதியில் 9 மையங்களில் இலவச ‘சொர்க்கவாசல் தரிசன’ டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன-1ந் தேதி வரை பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் (25.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் எட்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
We might have come across persons with asthma conditions having difficulty in breathing etc. A chronic respiratory condition in which there is inflammation and narrowing…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Tuesday Morning (December 26, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per…
பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம். www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் அரசு அறிவித்துள்ளது.
Empress Beauty Salon • அழகுக்கலை பயிற்சிகள் சிறந்த முறையில் கற்றுத் தரப்படும். • சிறந்த முறையில் மணப்பெண் அலங்காரம் செய்யப்படும். • கவரிங் நகைகள் வாடகைக்கு கிடைக்கும். • கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, பொங்கல் விழா கால 25% சிறப்புத் தள்ளுபடி…
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 23.12.2023 ) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்தில் “கோவிந்தா” முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (23.12.2023) திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் பாமா ருக்மணி சமேத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.