மகா தீபம், பரணி தீபம் காண இணையதளத்தின் மூலம் கட்டண அனுமதி சீட்டு – நாளை முதல் வெளியீடு..!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும்,…