கலசபாக்கம் நூலகத்தில் “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல்!
கலசபாக்கம் வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் அக்டோபர் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இன்றைய சூழலில் காந்திய கொள்கைகள் அவசியம்…
