Web Analytics Made Easy -
StatCounter

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்-தேசிய இளைஞர் தினம்..!

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டாடப்படும். இந்த விழா, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் மற்றும்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியர் திரு.பா.முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை…

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில்…

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) மார்ச்…

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா 2022 :

அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த ஜனவரி 5ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் விழாவில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்!

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20ம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ம் தேதி வரை…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜன.31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு:

14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில்…

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அவசியமில்லை!

தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம். – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நற்செய்தி!…. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேரக் கட்டுப்பாடு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரானா பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு கோவில் நிர்வாகம் அறிவிப்பு, காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி நேரம், பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல…

ஊரடங்கு குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண 24 மணி நேரமும் இயங்கும் அலைபேசி எண்கள் அறிமுகம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

கலசபாக்கம் சோழர்கால கல்வெட்டுகள்

கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு முருகன் சன்னதியில் அமைந்துள்ள இரண்டு சோழர் காலத்து கல்வெட்டுகள்!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி…

பேருந்துகளின் இயக்கம் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு!

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151,…

அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்‌…

தமிழகத்தில் நாளை (08.01.2022) முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி? – மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் – பெட்ரோல் பங்குகள் செயல்படும் – புறநகர் ரயில் சேவை செயல்படும் – திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன்…

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 08 ஜனவரி 2022

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில், பொங்கல் விழா முன்னிட்டு இந்த வாரம் வாழ்த்துக் கடிதம் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது!

பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்

போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…