நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்ந்த மாணவி!
நமது கலசபாக்கத்தை சார்ந்த மாணவி செல்வி. கீர்த்தனா நாராயணன் அவர்களுக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்க MBBS சீட் கிடைத்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். கலசபாக்கம்…
