Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

கலசபாக்கம் விண்ணுவம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ‘காளியம்மன் கோவில்’ அருகே, இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் நாளை (05.09.2025) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முக்கிய அம்சங்கள்: சங்க உறுப்பினர் பதிவு சங்கம் குறித்து…

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு…

UPI மூலம் ரூ.44 கோடி வருவாய்!

ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் மையங்களுக்கு முன்பதிவு தொடக்கம்!

கலசபாக்கம் தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. எலத்தூர், பாடகம், கடலாடி, ஆதமங்கலம், தென்மாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.

கலசபாக்கம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு!!

கலசபாக்கம் காம் அலுவலக ஊழியர்கள் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்தனர். பனைமரம் நீர்நிலைகளைக் காப்பதிலும், நிலத்தடி நீரை வளப்படுத்துவதிலும், புயல் போன்ற இயற்கை அனைத்திலிருந்தும் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.