Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்…

அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.12.2024) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…

காரப்பட்டு பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர்,…

ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் பூண்டி மகான் ஜீவசமாதி தரிசனம்!

கலசபாக்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் திரு. சத்யநாராயணராவ் அவர்கள் வருகை தந்து மகானை தரிசித்தார். அவருடன் ஆலய நிர்வாகிகள்…

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, ஆதார் மையங்களில் செலுத்த வேண்டிய கட்டணமின்றி உங்கள் தகவல்களை புதுப்பிக்கலாம்.

ரூ.999க்கு 20 மளிகைப் பொருட்கள்: புதிய திட்டம் தொடக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அமுதம் அங்காடிகளில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் தூள், பாஸ்மதி அரிசி, சூரியகாந்தி எண்ணெய், பிரியாணி மசாலா…

சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய சிறப்பு தரிசன ஏற்பாடு!

இந்த ஆண்டு முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி அறிமுகமாகிறது. இந்த சேவைக்கு, அடையாளமாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் கூட்ட நெரிசல்…

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் விண்ணுவாம்பட்டில் புதிய நியூட்ரிஷன் சென்டர்!

கலசபாக்கம் அருகே விண்ணுவாம்பட்டில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சேவைகளுக்காக புதிய நியூட்ரிஷன் சென்டர் திறக்கப்பட்டுள்ளது. முகவரி: எண்.05/111, கால்நடை மருத்துவமனை அருகில், விண்ணுவாம்பட்டு, கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – 606 751. தொடர்புக்கு: 📞…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (19.12.2024) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி,…

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024 நிறைவு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024, இன்று (17.12.2024) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கன மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (18.12.2024) கன மழைக்கு என வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (16.12.2024) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (16.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.