Web Analytics Made Easy -
StatCounter

மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணிகள் கலசபாக்கத்தில் இன்று தொடக்கம்!

கலசபாக்கத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2024!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி நிறைவு…

ஏப்.19 பொது விடுமுறை – அரசாணை வெளியீடு!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்.

அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 83 முகாம்களில் நடைபெற உள்ளன. திட்டமிட்டபடி மே- 6ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக…

தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்.10-ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்.22-ம் தேதிக்கும், ஏப்.12-ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்.23-ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

போளூர் அடுத்த குருவிமலை கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்…

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதிய விவரங்களின்படி…

வெளியானது குரூப்-1 தேர்வு அறிவிப்பு… ஏப்ரல் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…