Web Analytics Made Easy -
StatCounter

எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக பிப்-22 ம் தேதி வரை மூடப்படும் – இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக (08.02.2024 முதல் 22.02.2024 ) வரை மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மூடியிருக்கும். அந்த…

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டமும், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கூட்டுறவு நியாவிலை கடையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்…

தை அமாவாசையை முன்னிட்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவசை தினத்தை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 8) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள www.tnstc.in என்ற இணைதளம் மூலம் முன்பதிவு…

பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் – சிபிஎஸ்இ அறிவிப்பு..!

10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வுக்கான அனுமதிச்சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தை அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 80, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம்…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (08.02.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம், சோழங்குப்பம்,…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2024) வியாழனன்று கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல்…

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்!

தமிழ்நாட்டில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே நடத்தி முடிக்க திட்டம். நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த முடிவு – உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள். இந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து காண்பித்தனர்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து வந்து மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். கணிதம் சார்ந்த கூட்டல், பெருக்கல் போன்றவற்றை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.