Web Analytics Made Easy -
StatCounter

TNPSC குரூப்- 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்- 2 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (11-01-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் பொங்கல் முன்னிட்டு நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14 – ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம். பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (11.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஆறாம் நாளான இன்று (11.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிரம்!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” திட்டத்தின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி பள்ளி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தின் ஜனவரி 16 முதல் 20 வரை தரிசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கலசபாக்கத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்!

கலசபாக்கத்தில் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் மண்பாண்டங்கள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!

கலசபாக்கம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் ரூ.699380/- மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி. சரவணன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார். Chairman (ஒன்றிய குழு தலைவர்)…

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் தீவிரம்!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” திட்டத்தின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி பள்ளி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2024 ) உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண காலம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள்  (10.01.2024 ) காலை சந்திர சேகர் மாடவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (09.01.2024) மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14 ஆம் தேதி ஞாயிறு முதல் 16 ஆம் தேதி செவ்வாய் வரை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் காலை 7:30…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும். வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள…

அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (09.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 4 – ஆம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் நான்காம் நாளான இன்று (09.01.2024) காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்!

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் (10.01.2024) ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. வரும் 14 – ஆம் தேதி 50,000 பேருக்கும், 15 – ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம்…

பொங்கல் அன்று திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!

பொங்கல் அன்று (15.01.2024) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்…

அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.01.2024) உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் 3 – ஆம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான நேற்று (08.01.2024) இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.