விழுப்புரம்-திருப்பதி தடத்தில் 16854 போளூர் (7.10 am) வழியாக திருப்பதி செல்லும் ரயில். திருப்பதி – விழுப்புரம் தடத்தில் 16853 போளுர் (17.55 pm) விழுப்புரம் செல்லும் ரயில் ஆகிய இரண்டு வண்டிகளும் மார்ச்…
Parents must give these important foods for their kids brain health, memory, concentration etc to be good!!
For their overall development plus for their cognitive functions, promoting brain health in kids is very important. It is worthy to note that the kids…
Gold Rate Increased Today Morning (07.03.2024)Gold Rate Increased Today Morning (07.03.2024)
The cost of gold has increased to Rs. 400 per sovereign on Thursday Morning (March 07, 2024). The cost of the gold rate has increased to Rs. 50 per…
வார விடுமுறையில் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு மார்ச் 8 – ஆம் தேதி முதல் 10 – ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, கும்பகோணம், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை 6 மணியுடன் நிறைவு!
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (05.03.2024) மாலை வரை தரப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (06.03.2024) மாலை…
கலசபாக்கம் அருகே மாதாந்திர இயற்கை விவசாயிகள் கலந்துரையாடல்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை காளியம்மன் கோவில் அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி அன்று நடைபெறும். அந்த வகையில், மகளிர்…
Consuming oolong tea can be superb for our health in these ways!!
In terms of oxidation levels, if there is one tea that falls between green tea and black tea, then it is oolong tea!! It is…
Gold Rate Increased Today Morning (06.03.2024)
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Wednesday Morning (March 06, 2024). The cost of the gold rate has increased to Rs. 25 per…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!
தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.
கனிம வள உரிமம் பெறுவோருக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம் சான்ட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் வரும் 7-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ல் மகா சிவராத்திரி விழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா. அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை…
TNPSC குரூப் 4 தேர்வு 2024: விண்ணப்ப திருத்த அவகாசம் இன்று முதல்!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்பதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், தேவைப்பட்டால் திருத்தங்களை இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி (புதன்கிழமை) வரை செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
Gold Rate Decreased Today Morning (04.03.2024)
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Monday Morning (March 04, 2024). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
Surprising health benefits of intake of Chili flakes that we might not be aware of!!
Not many of us would know that many dishes like pizzas, hot spaghetti etc have chilli flakes in them. Also referred to as crushed red…
JEE முதன்மை தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். JEE முதன்மை தேர்வின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் 1992 இடங்களில் ஏற்பாடு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நாளை (03.03.2024) 1992 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள், தகவல் தெரிவித்துள்ளார்.
கலசபாக்கத்தில் மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு முகாம்!
மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்! புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க…
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழ்நாடு முழுவதும் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல்…
Every woman must know these early signs of hormonal issue or imbalance in them !!
When there is irregularity in the production, secretion or action of hormones in the body, hormonal imbalance or issue occurs. It is a well known…
Gold Rate Increased Today Morning (02.03.2024)
The cost of gold has increased to Rs. 800 per sovereign on Saturday Morning (March 02, 2024). The cost of the gold rate has increased to Rs. 100 per…
பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட்…
Kids can get quick relief from tooth aches by these superb home remedies!!
Also known as pulpitis in children, toothache refers to the pulp inside a tooth getting inflamed and infected. It is known that pulp is the…
Gold Rate Increased Today Morning (01.03.2024)
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Friday Morning (March 01, 2024). The cost of the gold rate has increased to Rs. 25 per…
பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு…
நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்

