Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலகத்தில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம்!

இன்று உலக தாய்மொழி தினம் கலசபாக்கம் நூலகர் வட்டம் சார்பில் கோ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலகர் குமார், மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரன், ரஞ்சித், பெண்கள் இணைப்பு குழு பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (20.02.2023)…

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (20.02.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு…

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 29 ஆம் ஆண்டு அலகு குத்தும் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 29 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (20.02.2023) அலகு குத்தும் திருவிழா…

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் இன்று (பிப்ரவரி 20) முதல் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் மாசி அமாவாசை மயானக்கொல்லை திருவிழா!

 மாசி அமாவாசை மயானக்கொள்ளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருள்மிகு அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை!

 திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் அண்ணாமலையாருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சன்னதி அருகே பக்தர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டது.

TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது. https://www.tnpsc.gov.in/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிப்பு!

  குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2022 ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என TNPSC…

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்…