New mothers can manage their post partum depression or PPD by these effective ways!!
If becoming pregnant is considered tough for a woman, then managing the post partum depression or PPD is a challenge!! By post partum depression or…
If becoming pregnant is considered tough for a woman, then managing the post partum depression or PPD is a challenge!! By post partum depression or…
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (12.10.2023) புரட்டாசி மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை…
In an exciting development for the refrigeration and cold chain industry, REFCOLD India 2023 is all set to be the ultimate platform showcasing cutting-edge technologies…
Zen Building Construction offers: • Construction Contracts • Interiors • Turnkey Development Contact us: • Phone: +91 98400 17436 • Landline: 044 2615 1564 Email us: •…
திருவண்ணாமலையில் சந்தைப்படுத்துதல் இணையதளம் குறித்த பயிற்சி முகாம் நாளை வெள்ளிக்கிழமை (13-10-2023) காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு மேல் 06:00 மணிக்குள் நடைபெறுகிறது.
When our heart is unable to pump blood effectively, then it is a very serious issue!! Point to be noted is that heart failure or…
திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை…
The cost of gold has increased to Rs. 304 per sovereign on Thursday Morning (October 12, 2023). The cost of the gold rate has increased to Rs. 38 per…
கலசபாக்கம் அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மிருகண்டா அணையில் 16 அடி நீர் இருப்பு உள்ளது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக கே.ஆர்.பி அணையில் வரும் நீரானது அதிகரித்து உள்ளதால் அணையை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து…
தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 11 ஆம்…
Position: • HR Compliance Executive (Male Candidates Only) Location: • Sriperumbudur SEZ Education: • Any degree Experience: • 1-3 years Package: • ₹15,000 to ₹20,000…
Online shopping has become increasingly popular in recent years, but retail stores still offer a number of advantages. Here`s a quick look at the pros…
The cost of gold has decreased by Rs. 64 per sovereign on Wednesday Morning (October 11, 2023). The cost of the gold rate has decreased by Rs. 8 per…
Detoxification refers to a process of removal of toxic substances by which the immune system in us would get strengthened. In addition, our skin would…
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் “உலக மனநல தினத்தை ” முன்னிட்டு மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை ஆகும் என்ற கருப்பொருளை கொண்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்,…
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10, 11-ம் தேதிகளில்…
தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல்…
மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை கழகம் அறிவித்துள்ளது.
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Tuesday Morning (October 10, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per…