தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வண்ண காகித கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி)…
