சுதந்திர தினத்தை முன்னிட்டு கலசபாக்கம் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!
கலசபாக்கத்தில் மாவட்ட உரிமையியல் வளாகத்தில் நீதித்துறை நடுவர் திரு. M. காளிமுத்துவேல் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். நீதிமன்ற ஊழியர்களும் வழக்கறிஞர்களும் உடன் இருந்தனர். இறுதியாக கலசபாக்கம் வழக்கறிஞர் சங்க…
