ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.
கலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம்…
கலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல்…
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும். தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம்,…
உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு பிற்பகலில் அபிக்ஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் மற்றும் அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்து முடிந்தது.
செய்யாற்றில் தீர்த்தவாரிக்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சாமி ஆற்றில் இறங்கி தீர்த்தவாரிக்கு தயரான நிலையில் உள்ளார்.
அருள்மிகு அபிதாகுஜாம்மாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சாமி புறப்பட்டது.
ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்
அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.