கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02 சம்பளம்: மாதம் ரூ.75,000…
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நமது கலசபாக்கம் JBSOFT அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Ayudha Pooja : Ayudha Pooja is observed on the ninth day of the Navratri festival. On this day, every tool or instrument which serves us…
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா நிறைவடைந்தது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் 2 வது நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.
ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை
ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை
ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7.…
ஆவணி மாத பிரதோஷ வழிபாடு
அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று (20.08.2021) ஆவணி மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021)…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடை நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் ஏழாம் நாள் மாலை
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்
திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை
திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் முதல் நாள் இரவு
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் முதல் நாள் இரவு அருள்மிகு விநாயகர் அருள்மிகு பராசக்தி அம்மன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா
திருவண்ணாமலை ஆடிப்பூரம் கொடியேற்றம்
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் இன்று (1.8.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30 குள் அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. காலை மாலை அம்மன் ஜந்தாம்…
காவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…
ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்!
கலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…

