Web Analytics Made Easy -
StatCounter

புதிய செங்கம் ரோட்டரி கிளப்பின் பட்டய விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம்!!

திருவண்ணாமலை ரோட்டரி கிளப் அமைப்பின் ஏற்பாட்டில், ரோட்டரி கிளப் ஆஃப் செங்கம் (Rotary Club of Chengam) இன் சார்ட்டர் வழங்கும் விழாவும் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.இந்த விழா, சமூக சேவையின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கமாகக்…

திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு நேரடி தேர்வு. செய்யாறு அரசு மருத்துவமனையில் வரும் ஜூன் 27-ம் தேதி காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.    

இலவச குடும்ப வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் – திருவண்ணாமலை!!

‘பாசிடிவ்’ பெருமாள் வழங்கும்: சொத்து உங்கள் கெத்து சொத்துக்கள் சேர்க்கும் சூத்திரம் – உங்கள் தலைமுறைக்கு சுதந்திரம்இப்போது உங்கள் குடும்ப நலனுக்காக மாற்றத்தைத் தொடங்கும் நேரம் முகாம் இடம்:நலா ரெசிடென்சி, 21, அண்ணா சாலை,திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் நவீன எரிவாயு தகன மேடை துவக்க விழா!

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நவீன எளிவாறு தகன மேடைதிறப்பு விழா, இன்று மாலை 4 மணிக்கு வைரக்கல் சுடுகாடு, செங்கம் ரோடு அருகில்  நடைபெறவிருக்கிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வுகள்: யாகசாலை பூஜை ஆரம்ப நாள் தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை) திருக்குட நன்னீராட்டு…

திருவண்ணாமலை அஞ்சல் பென்ஷன் அதாலத் கூட்டம் ஜூன் 27ம் தேதி நடைபெறும்!!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 2வது அரையாண்டு பென்ஷன் அதாலத் நேர்காணல் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.    

RMBF (ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப்) திருவண்ணாமலை அத்தியாயம் அதிகாரபூர்வமாக தொடக்கம்!

RMBF (ரோட்டரி மீன்ஸ் பிசினஸ் பெல்லோஷிப்) திருவண்ணாமலை அத்தியாயம் உறுப்பினர்கள் மற்றும் தலைமை மேசைத் தலைவர் Rtn.வின்செட், துணைத் தலைவர் Rtn.தீபக், செயலாளர் Rtn.ராகவ் கார்த்திகேயன் மற்றும் பொருளாளர் Rtn.மணிகண்டன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜூன்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (26.06.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (26.06.2025) சனிக்கிழமை அன்று காலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு…

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்!

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம், IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல், ஜுலை 1 முதல் ஆதார் OTP அடிப்படையில் மட்டுமே…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (22.06.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கலசபாக்கத்தில் புதிய இந்தியன் வங்கி!

இந்தியன் வங்கி, கலசபாக்கத்தில் தற்காலிக கட்டிடத்தில் வருகிற திங்கட்கிழமை (23.06.2025) முதல் செயல்பட உள்ளது. புதிய கட்டடம் தயாராகி வரும் நிலையில், விரைவில் அங்கு மாற்றப்படும்.

தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு தமிழகத்தில், ‘ஆன் லைன்’ வாயிலாக மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது; 2024-25ல், 9.56 கோடி பேர், 58,285 கோடி ரூபாயை, ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியுள்ளனர்.…

சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!

சொத்து வில்லங்க சான்றிதழ் பெற வீணாக அலைய வேண்டாம். பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க பத்திர பதிவுத்துறை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…