Web Analytics Made Easy -
StatCounter

ஆற்றுத் திருவிழாவையொட்டி கலசபாக்கத்தில் மின்சார வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில், ஆற்றுத் திருவிழாக்களின் போது சுவாமி செல்லும் பாதைகளில் மின் பாதுகாப்பு வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டன. மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மின்சார விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று(22.01.2026) கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா நடைபெறும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

திருவண்ணாமலை தை மாத கிரிவலப் பௌர்ணமி பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4:45 மணிக்கு நிறைவடைகிறது.  இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (22.1.2026) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்…