Web Analytics Made Easy -
StatCounter

7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

காலாண்டு விடுமுறை: சிறப்பு பஸ்கள் ஏற்பாடு!

வார இறுதி விடுமுறை நாட்கள், பள்ளி காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி என, தொடர் விடுமுறை வருவதையடுத்து இன்றும், நாளையும் (செப்., 27, 28) சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 120 பஸ்கள்…

விஜயநகர கால 6 நடுகற்களையும் 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், தேவராயன்பாளையம், சீனந்தல் ஆகிய பகுதிகளில் விஜயநகர கால 6 நடுகற்களையும் 2 கல்வெட்டுகள், வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் கண்டுபிடிப்பு. வரலாற்று ஆய்வு நடுவத்தில் நிர்வாகிகள் ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, விநாயகம்,…

பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க!

பரிசோதனை முயற்சி: வெயிலில் கிரிவலம் வரும் பக்தர்கள் பாதம் சுடாமல் இருக்க முதல் கட்ட பணியாக சோதனை முறையில் கிரிவலப்பாதை ஈசானிய மைதானம் அருகே சாலையில் கூல் பெயிண்ட் அடிக்கப்பட்டது. இடம்: ஈசான்ய லிங்கம்…

குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு – டிசம்பரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் உத்தேசமாக டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிப்பு. குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு உத்தேசமாக பிப்ரவரியில் நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காரப்பட்டு பகுதிகளில் வரும் (26.09.2024 ) மின் நிறுத்தம்!

வரும் (26-09-2024 ) வியாழக்கிழமை அன்று மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஒலைப்பாடி, மேலபுஞ்சை,…

கலசபாக்கத்தின் இயற்கை விவசாயி திரு. திருநாவுக்கரசு இராஜேந்திரன் அவர்களின் நதிகள் பாதுகாப்புக்கான சிறப்பு செய்தி.

நமது செய்யாறு நதி தமிழ் நாட்டிலே இரசாயன கழிவு கலக்காத நதி.50 வருடங்களுக்கு முன்பு வண்டல் மண் கொண்டுவந்து விளைநிலங்களை வளமாக்கியது. நீர்நிலைகளை நிரப்பியது.ஆண்டுமுழுவதும் ஊற்று எடுத்துக் கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.திருவிழாக்கள்…

சென்னையில் JB AGRO FOODS CEO திருமதி லாவண்யா சம்பத் பேக்கேஜிங் எக்ஸ்போவில் கலந்துகொண்டார்!

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் எக்ஸ்போவில் JB AGRO FOODS இன் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி லாவண்யா சம்பத் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்தார். இந்நிகழ்வு JB…

திருவண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, இன்று (23.09.2024) காலை பந்தக்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது.