திருப்பதியில் பலத்த மழையால் பக்தர்கள் கடும் அவதி!
10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசியது. இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் குளிரில் கடும்…