Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்துறை சார்பில்‌ பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 13.10.2022 அன்று சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு நடைபெற்ற பல்வேறு…

கலசபாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டு!

இங்கு வரும் நோயாளிகளும், வயதானவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் சிறப்பான சேவை கிடைப்பதாகவும் தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை தக்க அறிவுரைகளுடன் மருத்துவர்களும், செவிலியர்களும், மருந்தாளுனர்களும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். கடந்த வாரம்…

கலசபாக்கத்தில் BDO அலுவலகம் எதிரில் சட்டமன்ற உறுப்பினர் மின் மாற்றியை தொடங்கி வைத்தார்!

கலசபாக்கத்தில் BDO அலுவலகம் எதிரில் 4.8 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் கலசபாக்கம் பூண்டி சாலையில் 7.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி.சரவணன் MLA அவர்கள்…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு காகித கைவினை மற்றும் வரைபடம் வரைந்தனர்!

நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் காகித கைவினை செய்தும் மற்றும் வரைபடம் வரைந்தும் பயிற்சி பெற்றனர்.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் இலவச மின் இணைப்பை தொடங்கி வைத்தார்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் உட்பட்ட கோட்டம்,மேற்கு/ஆதமங்கலம் பிரிவில் அன்று (15.10.2022) சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ. சு. தி.சரவணன் MLA அவர்கள் மூலம் 02 புதிய மின் மாற்றிகள் வீரளூர் SS 21,25 K…

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர்…

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

கலசபாக்கம் சுற்றுவட்டாரங்களில் ஒரு சில ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. மிருகண்டா அணையிலிருந்து நீர் செய்யாற்றில் வருகின்றது. இதனால் கலசபாக்கம் செய்யாற்றில் அதிக அளவு நீர் செல்கின்றது.

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் இரஸ்தாலி, சீரகசம்பா, கருப்புகவுணி, பூங்கார் காய்கறி வகைகள் கத்தரிக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், கிழங்கு வகைகள் சேப்பங்கிழங்கு, கருணைகிழங்கு , மேலும்…

திருவண்ணாமலை அரசு மாதிரி மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு கையடக்க கணினியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை நகராட்சியில்‌ உள்ள சண்முகா தொழிற்‌ சாலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்‌ உண்டு உறைவிட வசதியோடு பிளஸ்‌-2 படித்து வரும்‌ 30 மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்பு மற்றும்தேர்வு பயன்பாட்டுக்காக கையடக்க கணினி…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்து வளர்ச்சித் திட்டக் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்…

2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியீடு!

2022ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை தமிழக தலைமைச் செயலாளர் திரு வெ.இறையன்பு அவர்கள்…

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர பூஜைக்காக வரும் நவம்பர் மாதம்15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 16 – இல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (13.10.2022) மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (13.10.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல்…

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பூண்டி கிராமத்தில் ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.2022) வெள்ளிக்கிழமை‌ அனுஷ நட்சத்திரத்தில் அவர்தம் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

எளிதில் பனைமரம் ஏறுவதற்கு உதவும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு!

எளிதில் பனைமரம் ஏறுவதற்கு உதவும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்…

பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்பணி!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் உள்ள பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினருடன் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். பருவதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மரம்பிகை கோவிலில்…

கலசபாக்கம் நூலகத்தில் “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல்!

கலசபாக்கம் வாசகர் வட்டம் சார்பில் நூலகத்தில் அக்டோபர் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு “காந்தியை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இன்றைய சூழலில் காந்திய கொள்கைகள் அவசியம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (10.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…