திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் சுதந்திர தின விழா!
சுதந்திரம் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(15.08.2022) நடைபெற்ற 75வது சுதந்திர தினத்தின் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேசன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.…