திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 6
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (10.05.2022) செவ்வாய் கிழமை ஆறாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (10.05.2022) செவ்வாய் கிழமை ஆறாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் துறை நிறுவனங்களும்- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற…
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பாக மாவட்ட வாரியாக ஒருவார நேரடி அழகு கலை தொழில் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியின்போது அடிப்படை அலகுகலைக்கான அனைத்து பயிற்சிகளும் முறையாக கற்றுத்…
The cost of gold has decreased by Rs. 472 per sovereign on Wednesday Morning (May 11, 2022). The cost of the gold rate has decreased by Rs. 59 per…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (09.05.2022) திங்கள்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 152 per sovereign on Tuesday Morning (May 10, 2022). The cost of the gold rate has decreased by Rs. 19 per…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 32 per sovereign on Monday Morning (May 09, 2022). The cost of the gold rate has decreased by Rs. 4 per…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் நேற்று (7.5.2022) சனிக்கிழமை உற்சவ மூர்த்தி பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் தாலுக்கா அலுவலகம் எதிரில் JB காம்ப்ளக்ஸ் அலுவலகத்தில் புதியதாக டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.
The cost of gold has increased to Rs. 216 per sovereign on Saturday Morning (May 07, 2022). The cost of the gold rate has increased to Rs. 27 per…
சிறந்த மகளிர் நலன் பிசியோதெரபி மருத்துவர் விருதினை டாக்டர் சம்பூர்ணாவுக்கு பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் தனஞ்ஜெயன்(கலசப்பாக்கம்) வழங்கினார். அருகில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (05.05.2022) வியாழன் கிழமை. சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் சோமஸ்கந்தர் மூன்றாம் பிரகாரம் எழுந்தருள பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 80 per sovereign on Friday Morning (May 06, 2022). The cost of the gold rate has decreased by Rs. 10 per…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 29,415 மாணவ மாணவியர் +2 பொதுதேர்வு எழுதுகின்றனர். மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 120.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (4.5.2022) புதன்கிழமை மாலை சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா பலத்த மழையிலும் சிறப்பாக நடைபெற்றது.
The cost of gold has increased to Rs. 448 per sovereign on Thursday Morning (May 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 56 per…
தமிழகத்தில் இன்று (05-05-2022) பொதுத்தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவ மாணவியருக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்கள்.
சித்திரை மாதம் 22-ஆம் தேதி (05.05.2022) வியாழக்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு 21-ஆம் தேதி (04.05.2022) புதன் கிழமை சதுர்த்தி திதி, அக்னி நட்சத்திரம், சித்தயோகம்…
The cost of gold has increased to Rs. 112 per sovereign on Wednesday Morning (May 04, 2022). The cost of the gold rate has increased to Rs. 14 per…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (02-05-2022) சித்திரை மாதம் கிருத்திகை அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பின் பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மண்டல பொறியாளர்களுக்கு உத்தரவு. மீறி தடை ஏற்பட்டால் மாற்று வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ1 கோடியே 33 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.