திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 14.11.2022 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள்…
