Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம்…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டதிற்காக சிறப்பு விருது பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்த்த ஆசிரியர் KV ரமேஷ்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம்

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு…

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஜெயந்தி

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த…

வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அரிய வாய்ப்பு

2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை…

மாணிக்கவாசகர் உற்சவம் – ஒன்பதாம் நாள் மாலை

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் “மாணிக்கவாசகர் உற்சவம்”ஒன்பதாம் நாள் மாலை நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரம்  தீபாராதனை நடராசர் ‌சிவகாம சுந்தரி ஆயிரம் கால் மண்டபம் புறப்பாடு நாளை காலை ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் – மார்கழி பிரதோஷம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் முன்னிட்டு (16.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு வரும் டிசம்பர் (18.12.2021, 19.12.2021) தேதிகளில் திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல…

மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாணிக்கவாசகர் உற்சவம் வீதி உலா. நடராசர் ‌‌‌‌சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரம் தீபாராதனை

மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்  மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு (13.12.2021) நடராஜர் அலங்காரம் தீபரதனை

கேட்டவரம்பாளையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்!

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் நேற்று கேட்டவரம் பாளையத்தில், பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்வசம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறவிட்டீர்களா.. உங்களுக்கான செய்தி இது!

2014,2015,2016,2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டீர்களா நீங்கள்? உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கீழ்காணும் இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகளை பதிவு செய்யலாம். www.tnvelaivaaippu.gov.in/Empower

மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை – புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு…

திருவண்ணாமலை மாவட்டதில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, செய்யாறு வட்டத்துக்குள்பட்ட காழியூா் கிராமம், கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்குள்பட்ட வைப்பூா், அகரம் கிராமங்கள், திருவண்ணாமலை வட்டத்துக்குள்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…

திருவண்ணாமலையில் நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் !

திருவண்ணாமலையில் நடைபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் முன்பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து…