Web Analytics Made Easy -
StatCounter

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!

ஊரக வளர்ச்சித் துறையில் 300-க்கு மேற்பட்ட பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியீடு . ஈர்ப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்.30-ம் தேதி வரை www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், காட்பாடி, விழுப்புரம் பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம். அதேபோல், சென்னை-திருவண்ணாமலை இடையே பௌர்ணமி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

கலசபாக்கம் விண்ணுவம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ‘காளியம்மன் கோவில்’ அருகே, இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் நாளை (05.09.2025) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முக்கிய அம்சங்கள்: சங்க உறுப்பினர் பதிவு சங்கம் குறித்து…

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், 07ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 01:41 மணிக்கு தொடங்கி, 08ம் தேதி (திங்கள்) இரவு 11:38 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு…

UPI மூலம் ரூ.44 கோடி வருவாய்!

ஆகஸ்ட் மாதத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெற்றோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. இதன் மூலம் ரூ.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.