கலசபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு!!
குப்பநந்தம் மற்றும் மிருகண்டாநதி அணைகளில் இருந்து சமீபத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கலசபாக்கம் ஏரி மீண்டும் நிறைவடைந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் நீர், இப்பகுதியில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக…
