Web Analytics Made Easy -
StatCounter

மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா – 33 ஏக்கரில் உருவான முக்கிய சிறப்பம்சங்கள்

திருவண்ணாமலை–திருக்கோவிலூர் சாலையில், எடப்பாளையம் ஏரியை மையமாகக் கொண்டு 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர்…

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிச.27,28 மற்றும் ஜன.3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் புகைப்படங்கள் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களின்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்றவர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது முடிவுகளை பார்க்கலாம்.      

புதிய விவசாய மின் இணைப்புகள்: தட்கல் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய விவசாய மின் இணைப்புகள் பெற தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.12.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும். மின் வினியோகம்…

கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கலசபாக்கத்தில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு இன்று, கலசபாக்கம் உட்கோட்டம், போளூர் கோட்டம் சார்பில் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்…

திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.