Web Analytics Made Easy -
StatCounter

கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!

கேரள மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும்… கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. – இந்திய…

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும்…

தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு!

தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே மே 19-ல் துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…

தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று…

அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (08.01.2024) ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (ஜன.08) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து கொண்டு இருப்பதால் இன்று (08.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் பனிச்சாரல் மழை பொழிவு!

கலசபாக்கம் பகுதியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தற்பொழுது பனிச்சாரல் மழை பெய்து வருகிறது.காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (16.12.2023 ) மற்றும் நாளை மறுநாள் (17.12.2023 ) ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07-12-2023 ) விடுமுறை அறிவிப்பு!

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நாளையும் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.23) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்!

சென்னையில் இருந்து 200 கி.மீ தொலைவில் விலகிச் சென்றது ‘மிக்ஜாம்’ புயல். மணிக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல், நெல்லூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக சென்னை…

2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பதிவு – வெதர்மேன் தகவல்!

2015 – ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் அதிக மழை பொழிகிறது எனவும் 2015 – ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை…

நாளை 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு.

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!

‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர் வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல்…

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என…

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக 4 தாலுக்காவை சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுக்காவை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் விடுமுறை அறிவிப்பு.