Various reasons why consuming sattu chaas will be superb for us during the summer season!!
Especially during the summers, sattu chaas could be a good alternative to sugary drinks. Not only sattu chaas can be a thirst quencher but also…
Especially during the summers, sattu chaas could be a good alternative to sugary drinks. Not only sattu chaas can be a thirst quencher but also…
2025ஆம் ஆண்டு 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 147 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.…
காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…
கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள் சுமார் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 92.10% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் 21 வது இடத்தை பெற்றுள்ளனர்.
11ம் வகுப்பு தேர்வெழுதிய 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி.மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.43% தேர்ச்சி பெற்றுள்ளனர் .
The results of the Class 10 public examination were released at 9 AM today, with a notable increase in the pass rate compared to last…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.05.2025) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1434-ற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள்…
2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.3% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 119 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 117 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். R.…
2025 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 89% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.மொத்தம் 123 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 109 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.05.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…
கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% பெற்று சாதனை மொத்தம் 69 பேரில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
The cost of gold has increased to Rs. 880 per sovereign on Today Morning (May 16, 2025). The cost of the gold rate has increased to Rs. 110 per gram. The…
Do you just lie down on the bed for a long time without sleeping but busy scrolling through the social media or binge watching etc,…
2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல்…
Shreyas Vidyalaya and SPR City are bringing our former DGP Shri Sailendra Babu IPS to address 11th, 12th students, graduates and their parents on Career Opportunities available to Arts &…
பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. 2,006 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வை 7,967 பேர் எழுதினர்.
அன்புள்ள வணிக நண்பர்களும் தொழில்முனைவோரும், உங்கள் வணிக வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கக்கூடிய அரிய வாய்ப்பு! ROTARY MEANS BUSINESS FELLOWSHIP (RMBF) திருவண்ணாமலை கிளையின் தொடக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • தேதி: 15-05-2025…
The cost of gold has decreased by Rs. 195 per gram on Thursday Morning (15.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 1560 per sovereign. The gold rate has…
The hot weather is making lives very difficult for the residents of Chennai. According to the meteorological department, in one or two places belonging…
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு…
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.
திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.