Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் முதல் ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் வழியாக கலசபாக்கம்,போளூர், மேல்மலையனூர் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக (சென்னை) கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (23.12.2024) தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

தொடர் விடுமுறையில் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

குடியரசு தினம்,தைப்பூசம் தொடர் விடுமுறை முன்னிட்டு 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் நமது நிர்மலா லேடிஸ் டைலர் இப்போது தாலுகா அலுவலகம் எதிரில் இடம் மாற்றம்!

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு நமது நிர்மலா லேடிஸ் டைலர் இப்போது தாலுகா அலுவலகம் எதிரில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்களிடம் அனைத்து விதமான சுடிதார், பிளவுஸ் டிசைன்கள் சிறந்த முறையில் தைத்து தரப்படும். மேலும் தையல்…

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (22.01.2024) காலை திருமஞ்சனம் நிறைவு!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் தை 8 ஆம் தேதி (22.01.2024 ) திங்கட்கிழமை அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை சகஸ்ரநாம அர்ச்சனை…

திருப்பதியில் நாளை முதல் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

திருப்பதியில் நாளை முதல் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் புதியதாக அச்சம் தவிர் TNPSC அகாடமி தேர்வுக்கான பயிற்சி மையம்!

கலசபாக்கத்தில் புதியதாக அச்சம் தவிர் TNPSC அகாடமி துவங்கப்பட்டுள்ளது. TNPSC குழு II, IIA, IV, VAO TNUSRB PC, SI தேர்வுக்கான பயிற்சி மையம். இலவச அறிமுக பயிற்சி கலசபாக்கம் வகுப்பு நடைபெறும்…

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஜனவரி – 24) இரவு 09:49 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஜனவரி – 25) இரவு 11:23 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு!

அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த்பென் படேல், யோகி ஆதித்யநாத்தும் வழிபாடு செய்தனர்.

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2024: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு…

தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால், இன்று…

கலசபாக்கம் Bank Of India இன்று (22.01.2024 ) அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகம் முன்னிட்டு அரை நாள் விடுமுறை!

கலசபாக்கம் Bank Of India இன்று (22.01.2024) அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிற்பகல் 02.30 மணிக்கு வங்கி இயக்கப்படும்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை திருமஞ்சன விழா!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 22.01.2024 ) திங்கட்கிழமை அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 06:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும்…

சென்னையில் தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு..!!

சென்னையில் கடந்த 3ம் தேதி தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இன்று (19.01.2024) தீர்த்தவாரி உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு தை 5 ஆம் தேதி (19.01.2024) திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திர…

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய ஜனவரி-31ம் தேதி கடைசி நாள்!

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மிளகாய் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் ஜனவரி-31ம் தேதி கடைசி நாள் என வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றியமைப்பு : போக்குவரத்து துறை அறிவிப்பு!

ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.