கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
The cost of gold has increased by Rs. 120 per sovereign on Tuesday Morning (October 24, 2023). The cost of the gold rate has increased by Rs. 15 per gram.…
நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் திருவண்ணாமலையில் இருந்து Concept Learning – ல் இருந்து குழந்தைகளுக்கு Abacus, Handwriting, Spoken English போன்றவற்றை கற்பித்து கொடுத்தார்கள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூலவரான அபித குஜாம்பாள் அம்மனுக்கு இன்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம்! மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் / பெண்களுக்கான இலவச கார் டெக்னிசியன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி: 8th std, 10th std & 12th std Diploma / B.E (Pass…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் ராஐ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Shocked about your sudden weight gain after the surgery you had recently? Don`t worry, you are not alone!! After surgery, many people put on weight…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Saturday Morning (October 21, 2023). The cost of the gold rate has increased to Rs. 10 per…
ஆயுதபூஜையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையையொட்டி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் இன்று, நாளை, அக்.21 ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 01ம் தேதி (17.11.2023) வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 10ம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் ரிஷப வாகன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கும் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை செய்யப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.…