6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Pregnancy is a boon because not every married woman would become pregnant. When a woman becomes pregnant in her 20s then the pregnancy would be…
காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசபாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத்…
The cost of gold has decreased by Rs. 50 per gram on Wednesday Morning (14.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 400 per sovereign. The gold rate has…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்காணும் அட்டவணைப்படி ஜமாபந்தி (நில வரி சரிபார்ப்பு மற்றும் உரிமை சரிபார்ப்பு நிகழ்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. • கலசபாக்கம் உள்ளாட்சி – 16.05.2025 (வெள்ளிக்கிழமை) • கடலாடி…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.05.2025) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Today Morning (May 13, 2025). The cost of the gold rate has increased to Rs. 15 per gram. The…
If you have thought that your sudden urge to eat certain foods could be due to stress then you might be wrong!! Truth is that…
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.
மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி…
கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெற்று வருகின்ற சித்திரை பிரம்மோற்சவ விழாவில் பத்தாம் நாளான இன்று சந்திரசேகர் பெரிய மாட வீதி உலா நடைபெற்றது. பின் சித்ரா பௌர்ணமி…
சித்ரா பௌர்ணமி நேற்று இரவு தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
எல்ஐசி, வாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் இருந்து போளூர் வருகின்ற பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து…
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; TNDALU.AC.IN என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Have you come across mothers giving ragi to their infants? Truth is that many mothers prefer ragi for their infants for solid foods sake and…
The cost of gold has decreased by Rs. 165 per gram on Monday Morning (12.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 1320 per sovereign. The gold rate…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (10.05.2025) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி உயரம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை, மே 11 ஆம் தேதி இரவு 08.47 முதல் மே 12ஆம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில்…
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர், வராதவர்கள், பிளஸ் 1 வகுப்பில் நிலுவைப் பாடங்கள் வைத்திருப்பவர்கள் என தனித் தேர்வர்கள் 14ம் தேதி முதல் துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று…
பக்தர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன் வாயிலாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள், கார் பார்க்கிங் இடங்களை அறிந்து கொள்ள வசதியாக மாவட்ட போலீஸ் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 93636 22330 எனும் whatsapp ஹெல்ப்லைன் எண்ணுக்கு “ஹலோ” என மெசேஜ் அனுப்பினால்…