Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு! ஆண் / பெண் இருபாலர் Freshers / Experience கல்வி தகுதி: +2, Diploma, Any Degree இடம்: திருவண்ணாமலை தொடர்புக்கு:…

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் ஆகஸ்ட் 11 – ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறும் என…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று (01.08.2023) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள். 1. வாசுதேவன்- மேல்சோழங்குப்பம் 2. விக்ரம்…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Bio Data தட்டச்சு செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Bio Data -வை கணினி மூலம் தாமாகவே தட்டச்சு செய்து காண்பித்தனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து…

திருவண்ணாமலையில் ஆடி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று(25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.…