Gold Rate Decreased Today Morning (20.04.2023)!
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Thursday Morning (April 20, 2023). The cost of the gold rate has decreased by Rs. 15 per…
The cost of gold has decreased by Rs. 120 per sovereign on Thursday Morning (April 20, 2023). The cost of the gold rate has decreased by Rs. 15 per…
விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றிக்கான அடிப்படை என சாதனை படைத்துள்ளார் நமது தேவிகாபுரத்தைச் சேர்ந்த திரு.லோகேஷ். இந்த இளைஞன், வறுமை மற்றும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், 5 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து,…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் ஏந்துவாம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக…
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Wednesday Morning (April 19, 2023). The cost of the gold rate has increased to Rs. 15 per…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 17.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள்…
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் சன்னதியில் சூரிய ஒளி படும் அற்புதக்காட்சி. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மேலும், மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில்…
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர் பதவிகளுக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க…
The cost of gold has decreased by Rs. 560 per sovereign on Saturday Morning (April 15, 2023). The cost of the gold rate has decreased by Rs. 70 per…
நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி…
The cost of gold has increased to Rs. 352 per sovereign on Friday Morning (April 14, 2023). The cost of the gold rate has increased to Rs. 44 per…
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்ரல் 13) கடைசி நாள் ஆகும். எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான பிஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பிஎச்எம்எஸ்…
The cost of gold has decreased by Rs. 32 per sovereign on Thursday Morning (April 13, 2023). The cost of the gold rate has decreased by Rs. 4 per…
கலசபாக்கம் தாலுக்கா அலுவலகம் அருகில் மின்சார வாரியத்தின் மூலம் மின் கம்பம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கலசபாக்கம் தாலுக்கா பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
The cost of gold has increased to Rs. 400 per sovereign on Wednesday Morning (April 12, 2023). The cost of the gold rate has increased to Rs. 40 per…
The cost of gold has increased to Rs. 240 per sovereign on Tuesday Morning (April 11, 2023). The cost of the gold rate has increased to Rs. 30 per…
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கணினி மூலம் ஆன்லைனில் தட்டச்சுப்பொறி எழுதும் செயல் திறன் பற்றி தெரிந்து கொண்டனர்.
This year, the eagerly awaited and celebrated festival of Akshaya Trithiyai falls on Sunday, 23rd April 2023. However, the event of Trithiyai commences a day…
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க நடவடிக்கை.
The cost of gold has decreased by Rs. 320 per sovereign on Monday Morning (April 10, 2023). The cost of the gold rate has decreased by Rs. 40 per…
திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில்…
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 06.04.2023 நேற்று 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல்…