Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது.…

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள்…

இன்று பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

இன்று முதல், பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் பதற்றமின்றி, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

நமது கலசபாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள டாக்டர் இரத்த பரிசோதனை மையம்

முழு உடல் பரிசோதனை கர்ப்பிணி பெண்களுக்கான முழு பரிசோதனை முகவரி: No: 02 J.B காம்ப்ளக்ஸ், கருநீகர் தெரு, வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கலசப்பாக்கம் – 606751 தொடர்புக்கு: 950 076 5006, 04181-…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (03.04.2023) பங்குனி மாத சோமவார பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில்…

தமிழ்நாட்டில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – குடியிருப்பு வாரியாக நடத்த உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மற்றும்…

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம்  சனிக்கிழமை பகல் 3 மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள்…

திருவண்ணாமலையில் பங்குனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

பங்குனி மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி 05.04.2023 (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில் தொடங்கி மறுநாள் 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை…

பான் கார்டு ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு கடந்த 3 வருடங்களாக மத்திய அரசு அவகாசம் கொடுத்தது. கடைசியாக 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க…

கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் புதிய அறுவை அரங்கு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி புதிய அறுவை அரங்கு தொடங்குவதற்கான கட்டுமான பணியின் முன்னேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் நேற்று (28.03.2023) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் உணவுத்திருவிழா!

திருவண்ணாமலை நகரில் உள்ளூர் உணவுகளையும்,பருவத்தே விளையும் பொருட்களின் உணவுகளையும் கொண்டாடும் உணவுத்திருவிழா இடம்: கர்மேல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகம் (பெரியார் சிலை அருகில்)திருவண்ணாமலை நாள்: 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல்…

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா கொடியேற்றம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஆராட்டு விழா ஏப்ரல்-5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று இணையத்தளத்தில் வெளிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.