திருவண்ணாமலையில் இன்றுஅதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கலசபாக்கம் பகுதியில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை துவங்கியுள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல்…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கலை கட்ட துவங்கிய நிலையில், கோபுரங்கள் மின்விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகா தீபக் கொப்பரையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது! தீபத் திருவிழாவில் 25 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு! மலையேறுவதற்கு 2,500 பேருக்கு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து…
The cost of gold has increased to Rs. 232 per sovereign on Monday Morning (December 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 29 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) மாலை பிட்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா எட்டாம் நாளான நேற்று (04.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு கணினி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு எவ்வளவு தொலைவு இருக்கின்றது என்ற தகவலை Google Map என்ற இணையத்தளத்தின் மூலம்…
சமீபத்தில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தமிழக முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 12 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்கு ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும்,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகின்றது.இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான இன்று (03.12.2022) காலை 05:30 மணி முதல் விருச்சிக லக்கினத்தில் விநாயகர் தேரை வடம்…
The cost of gold has decreased by Rs. 32 per sovereign on Saturday Morning (December 03, 2022). The cost of the gold rate has decreased by Rs. 4 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (02.12.2022) இரவு வெள்ளி ரதம், வெள்ளி விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தையில் 12 வது வாரமான இன்று (02.12.2022) மண்ணின் சிறப்பு கொண்டாட்டமான கார்த்திகை தீபத்தில் பனையின் பல்வேறு கொண்டாட்ட அம்சங்களில் ஒன்றான மாவலி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான இன்று (02.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் 63 நாயன்மார்களுடன் வெள்ளி யானை வாகனத்தில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (01.12.2022) இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று(01.12.2022) டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் , மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி காலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மகா…
The cost of gold has increased to Rs. 440 per sovereign on Friday Morning (December 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 55 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (01.12.2022) காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.
கலசபாக்கம் அடுத்த பிராயம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை (02.12.2022) வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கலசபாக்கம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்தும் மாணவ,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (30.11.2022) இரவு வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.