Web Analytics Made Easy -
StatCounter

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் ஆடிட் ஆபிஸர், அசிஸ்டன்ட் செகிஷன் ஆபிசர், இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர், டிவிஷ்னல் அக்கவுண்டன்ட், சப் – இன்ஸ்பெக்ட்டர், ஆடிட்டர், அக்கவுண்டன்ட், வரிவிதிப்பு அசிஸ்டன்ட் போன்ற 20…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று(27.09.2022) இராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் அலங்காரம்.

திருவண்ணாமலை பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ துவக்கி வைத்தார்‌!

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில்‌ அமைந்துள்ள பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸ்‌ விற்பனை நிலையத்தில்‌ தீபாவளி – 2022 க்கான சிறப்பு விற்பனை துவக்க விழாவில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ நேற்று…

தமிழ்நாடு பூமிதான வாரியம்‌ சார்பாக நேற்று பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.முருகேஷ்‌ வழங்கினார்‌!

தமிழ்நாடு பூமிதான வாரியம்‌ சார்பாக திருவண்ணாமலை மாவட்டம்‌ செய்யார்‌, வந்தவாசி மற்றும்‌ வெம்பாக்கம்‌ வட்டங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌,…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று மக்கள்‌ குறை தீர்வு நாள்‌ கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ நேற்று (26.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்வு நாள்‌ கூட்டத்தின்‌ போது பொதுமக்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும்‌ கோரிக்கை மனுக்களை…

மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி முதல் நாள் அலங்காரம்!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் வீற்றிருக்கும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி  முதல் நாள் அலங்காரம்.

கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது இடியுடன் கூடிய கன மழை!

கலசபாக்கத்தில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் இரண்டு மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது இடைவிடாது தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.

குழந்தைகளுக்காக இந்த வாரம் எண்களின் மூலம் ஓவியம் வரையும் பயிற்சி காணொளி மூலம் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் குழந்தைகளுக்கு எண்களின் மூலம் ஓவியம் வரையும் பயிற்சி காணொளி மூலம் அளிக்கப்பட்டது.

கலசபாக்கம் வார சந்தையில் மக்கள் குவிந்தார்கள்!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கலசப்பாக்கம் வார சந்தையில் காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல குவிந்த பொதுமக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம்‌ முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன் ஆதார்‌ எண் இணைக்கும் பணி!

இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ அறிவுரையின்படி வாக்காளர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்று உள்ளவர்களின்‌ ஆதார்‌ எண்‌ இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை)…

ஆன்லைன் நகர நில அளவை வரைபடம் பதிவிறக்கம் பற்றிய விவரங்கள்!

நிலப் பதிவேடு, நில உரிமை, நகர நில அளவை வரைபட விவரங்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா / சிட்டா நகல் , ஆ- பதிவேடு, புலப்பட விவரங்கள், அரசு…

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ படிப்புகளுக்கு சேர இன்று முதல்‌ விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில்‌ எம்பிபிஎஸ்‌, பிடிஎஸ்‌ மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல்‌ ௮க்‌டோபர் 3 வரை www.tnmedicalselection.org என்ற இணையத்தில்‌ விண்ணப்பிக்கலாம்.

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (22.9.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(22.9.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நீடித்த வளர்ச்சி இலக்குகள்‌ குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, அரசு சிறப்பு செயலாளர்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிதுறை திரு. ஹர்‌ சஹாய்‌ மீனா, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (20.09.2022) திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ விழுப்புரம்‌…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் அன்று (22.9.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி…