மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!
• பருவநிலை மாற்றம், சந்தை வாய்பின்மை, சமூக அலட்சியம் உட்பட பல காரணங்களால் வேளாண்மை பரிதாபத்திற்குரிய தொழிலாக மாறியுள்ளது. • சுற்றுச்சூழல், விளைநிலத்தை, விவசாயிகள் காக்க வருமானம் பெருக்க கழனிகளில் காடு செய்வோம். •…