பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு…
நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! – தமிழ்நாடு அரசு
இது உழவர்களுக்கு தேவையான அடிப்படை எளிய பயிற்சியின் ஒழுங்கு செய்வதற்கு முன்னெடுப்பு. இடம்: திரு.அ.மீனாட்சிசுந்தரம், அவர்களின் இல்லம், கருணீக்கள் தெரு, கலசபாக்கம். நாள் : 31.01.2022 நேரம்: காலை 9 மணி முதல் 10…
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
#GoCall | வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்கள் தேவையானால் ? உங்கள் மாவட்ட STD Code – வுடன் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி விபரங்களை பெறலாம்.
3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை – நேற்றைய எண்ணிக்கையை விட 50,190 வரை குறைந்திருக்கிறது. – மத்திய சுகாதாரத்துறை
15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை
அரசு பணிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு என போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்: 1-ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,…
தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காலியிடங்கள் : 39 கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி…
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த…
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணி புரியும் 15 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதன் முடிவுகள் நேற்று தெரியவந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கலசபாக்கம் தொகுதியில் நாளை (25.01.2022) செவ்வாய்க்கிழமை புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, அருணகிரிமங்கலம், தென்மாதிமங்கலம், பனைஒலைபாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2…
1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று மாலை வெளியீடு.
திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…
JB Farm ல் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகள் இன்று கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த குழந்தைகளால் சாலை மற்றும் ஆற்று ஓரங்களில் விதைக்கப்பட்டது.
கலசபாக்கம்.காம் மற்றும் JB Soft System அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு அறிமுக பயிற்சியுடன் கூடிய வாராந்திர கூட்டம்.
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 2-வது தவணை காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை”. – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அன்பிற்குரிய கலசபாக்கம் கிராம பொது மக்களுக்கு, நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-01-2022) கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த முகாமில் சென்று செலுத்திக்…
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் (23.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். – தமிழக அரசு அறிவிப்பு