திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் பாறை கல்வெட்டு கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி அருகே உள்ள சி. ஆண்டாப்பட்டு கிராமத்தில் நிலத்தில் உள்ள பாறையில் கல்வெட்டு இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர்கள் கண்டறிந்தனர்.…