Web Analytics Made Easy -
StatCounter

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (08.10.2025) நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (08.10.2025) புதன்கிழமை அன்று காலை…

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 6, 2025) திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.    

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி சனிபிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 74.2 மில்லி மீட்டராக ஆக பதிவு ஆகியுள்ளது.

காசோலை டிபாசிட் – உடனடி பணம் வரவு நடைமுறை!

வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில், உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, அக்டோபர் 4-ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கம்: தேதி ரயில் எண் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் இடைநிலையங்கள் அக்.6 06130 விழுப்புரம் — காலை 10:10 திருவண்ணாமலை — காலை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், 06ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11:49 மணிக்கு தொடங்கி, 09ம் தேதி (செவ்வாய்) காலை 09:53 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம செயலாளர்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்துக்குள் பணியிட…