Web Analytics Made Easy -
StatCounter

கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் இன்று 07-01-2022 மாலை 4.45 மணியளவில், கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த தமிழக அரசின்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…

இயற்கையை போற்றும்…. பொங்கல் விழா !

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:- திரு.பானுமூர்த்தி – துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்) திரு மோகன் – ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்) தர்மலிங்கம் – படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்)…

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் தடை..?? அனுமதி..???

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக்…

திருவண்ணாமலை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு : பெண் வாக்காளர்களே அதிகம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம்…

வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!

இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால்,…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டதிற்காக சிறப்பு விருது பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்த்த ஆசிரியர் KV ரமேஷ்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர்…

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

PR Angels Dance Academy

பரதநாட்டியக் கலையை கற்றுக்கொள்ள ஆர்வமா? இப்போது நமது கலசபாக்கத்தில் இனிதே துவங்குகிறது புதிய நடன பயிற்சி பள்ளி PR Angels Dance Academy! இங்கு பரத நாட்டியம் கலை மிகக் குறைந்த கட்டணத்தில் கற்றுத்…

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம்

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு…

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ரமணர் ஜெயந்தி

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த…

வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அரிய வாய்ப்பு

2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை…

கலசபாக்கத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18-35 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத…

கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!

நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…

கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19/12/ 2021) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.