வீரளூர் கிராமத்தில் மனுநீதி நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்
மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, வீரளுரில் மனுநீதி திட்ட நாள்…
