Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்!

அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்: இருக்கை, கழிப்பறை, மின்விசிறி, மாற்றுத்திறனாளி படிக்கட்டு, புகார் பெட்டி, குடிநீர். இல்லாத நிறுவன உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 47-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 7-ம் தேதி (24.10.2025) வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா: புதிய செயலி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. இதில் அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் மற்றும் உதவி மையங்கள் போன்ற…

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

BSNL சிறப்பு தீபாவளி சலுகை!

தீபாவளியை ஒட்டி ரூ.1 செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை தருகிறது BSNL முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும். நவ.15 வரை இந்த…

ருத்ரா பட்டாசு கடை – தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்கள்!

எங்களிடம் அனைத்து விதமான பட்டாசுகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் பல்வேறு வகை பட்டாசுகள் கிடைக்கின்றன.…

நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள நித்தியா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் கடையில் தீபாவளி முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.   வாடிக்கையாளர்களுக்காக பன்முக ஆடைகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.   • Formal…

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. மறுநாள் (18ம் தேதி) புதிய மேல் சாந்திகள் தேர்வு நடைபெறும். ஜனாதிபதி வருகையையொட்டி 22ம் தேதி பக்தர்களுக்கு தரிசனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…