Web Analytics Made Easy -
StatCounter

சி.ஏ. தேர்வில் இதுவரை இல்லாத அளவில் தேர்ச்சி!

இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 13ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்ச்சிபெற்ற நிலையில் அதிகளவில் தேர்ச்சி icaiexam.icai.org,…

காரப்பட்டு துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காரப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (11.07.2024) வியாழக்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை (11.07.2024) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2024) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை ( 11.07.2024 ) வியாழக்கிழமை காலை…

நவம்பர் முதல் படுக்கை வசதியுடன் வந்தேபாரத் ரயில்!

வரும் நவம்பர் மாதம் முதல் 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ஐ.சி.எப் ரயில்வே நிர்வாகம் தகவல். அசவுகரியங்களை டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வசதி, ஸ்விச்…

தமிழ்நாட்டில் 5 மருத்துவக் கல்லூரி திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் ஓங்கூர் (விழுப்புரம்) கிருஷ்ணன் கோவில் (விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர், அவனம்பட்டு (சென்னை), கன்னியாகுமரியில் ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி. நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 3

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (08.07.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம்…

உணவு பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட திட்டம்!

உணவு பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ் எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்றன ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (08.07.2024) இரண்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (07.07.2024) அண்ணாமலையார் சன்னதி…

கலசபாக்கம் நகரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேக பத்திரிக்கை!

கலசபாக்கத்தில் வருகின்ற 12.7.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தரிசித்து தங்கள் இயன்ற பொருள்…

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்!

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைகேட்பு முகாம் வரும் ஜூலை 15 ஆம் தேதி காலை 11 மணிக்கு தியாகராயநகரில் உள்ள சென்னை மத்திய கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சல் ஓய்வூதியதாரர்கள் புகார்கள்…

அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்| கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது