Web Analytics Made Easy -
StatCounter

பிரதம மந்திரி மானிய விலையில் சூரிய ஒளி மின்சார திட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் மாண்புமிகு பாரத பிரதமரின் சூரிய வீடு இலவச திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மானியத்துடன் (1 கிலோவாட் = 30000, 2 கிலோவாட்= 60000/-, 3 கிலோவாட்…

பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு…

நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7.15 லட்சம் பேர்: முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு: விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை அனுப்பும் புதிய நடைமுறை!

ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் ஆர்சி புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ்நாட்டில் அமல். அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் பதிவு சான்றிதழ் விரைவு அஞ்சல் மூலமே அனுப்பி…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-4 அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் (28.02.2024) நாளையுடன் முடிவடைகிறது. நாளை பிற்பகல் 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்!

மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (27.02.2024) வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நாளை (27.02.2024) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை திருவண்ணாமலை வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் பள்ளியை மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் ஒன்றியம் கோயில் மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள், மேலாண்மை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் பெறலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை (பிப்ரவரி 24) முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கியது!

தமிழகத்தில் 10 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (23.02.2024) தொடங்கி பிப்ரவரி 29 – ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…